Tuesday, July 7, 2020

தஞ்சையில் பெண் மருத்துவரை பலிவாங்கிய கொரோனா

மருத்துவர்கள் கடவுள்களுக்கு சமமானவர்கள். அதிலும், இந்த கொரோனா காலத்தில், அவர்களது தன்னலமற்ற சேவையால்தான் இந்த உலகம் இந்த பெருந்தொற்றை சமாளித்து வருகிறது. ஆனால், போர்க்களத்தில் முன்னணியில் இருக்கும் போர் வீர்ரகளைப் போல, கொரோனா களத்தில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், அவ்வப்போது தொற்றுக்கு ஆளாகி உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் தமிழகத்தின் தஞ்சாவூரில் (Tanjore) நடந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3f7RnPc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support