Saturday, August 22, 2020

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது!!

சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஆர் சி சரஸ்வதி, மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் 2020 தேசிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/329DMBO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support