Saturday, August 22, 2020

முதல்வர் பங்குகொண்ட விழாவில் கலந்துகொண்ட வருவாய் அதிகாரிக்கு தொற்று உறுதி: குழப்பத்தில் அதிகாரிகள்!!

வியாழக்கிழமை வாணியம்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் அதிகாரி ஒருவரது COVID-19 பரிசோதனை முடிவு, நேர்மறையாக வந்ததை அடுத்து திருப்பத்தூரில் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2E7dYhS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support