உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை மெரீனா கடற்கரை (Marina Beach) ஆகும். 13 கி. மீ. நீளம் கொண்ட மிகவும் பிரபலமான பீச் மெரீனா. சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்யும் மெரீனா பீச் லாக்டவுனுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு, லாக்டவுன் விதிக்கப்பட்ட பிறகு மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
from Tamil Nadu News https://ift.tt/2KpIeXT
Wednesday, December 16, 2020
Home »
Tamil News
» பொது மக்களுக்காக 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மெரீனா







0 comments:
Post a Comment