தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொடர்பாக திமுக தாக்கல் செய்த அவசர வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன்படி, இன்று மாலைக்குள் சுற்றறிக்கையை அரசு மாலை 5 மணிக்குள் வெளியிடாவிட்டால், திமுக மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/2KMNWU8
Wednesday, December 30, 2020
Home »
Tamil News
» பொங்கல் பரிசு: தமிழக அரசு மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிடாவிட்டால் HCஐ திமுக அணுகும்







0 comments:
Post a Comment