கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/3hAYAcF
Friday, January 1, 2021
Home »
Tamil News
» Corona Vaccine ஒத்திகை தமிழகத்தில் இன்று தொடங்கியது







0 comments:
Post a Comment