Monday, May 24, 2021

மே 30 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர் அலுவலகம் வர மே 30 வரை விலக்கு

கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3bTKwJF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support