Wednesday, May 26, 2021

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 33,764 பேர் பாதிப்பு, 475 பேர் உயிர் இழப்பு!!

புதனன்று தமிழ்நாட்டில் 33,764 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 475 பேர் இறந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய எண்னிக்கையை விட இன்று 521 அதிகரித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3vuXy8s
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support