Saturday, May 15, 2021

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான போர் அறைகள் அமைக்கப்படும் என்று இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/33LmSuv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support