தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இன்று தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதோடு, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆளுநரிடம் பேசியதாகத் தெரிகிறது.
from Tamil Nadu News https://ift.tt/3nQ0CsM
Tuesday, May 4, 2021
Home »
Tamil News
» தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்







0 comments:
Post a Comment