Tuesday, August 10, 2021

எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!

நேற்று முடிவடைந்த சோதனை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.    

from Tamil Nadu News https://ift.tt/2VEL6FY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support