நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.
from Tamil Nadu News https://ift.tt/3hbmjBf
Tuesday, September 7, 2021
Home »
Tamil News
» மதுபிரியர்களுக்கு புது வகை மது! குடிக்க வேண்டாம், நுகர்ந்தாலே போதும்! விலை வெறும் ரூ.70 லட்சம் தான்!







0 comments:
Post a Comment