Monday, September 6, 2021

சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3kXmGAE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support