Tuesday, September 7, 2021

COVID-19 Update: இன்று 1,544 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/38OUUjS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support