Monday, September 13, 2021

COVID-19 Update: இன்று 1,580 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 22 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3tGxln1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support