Wednesday, October 6, 2021

COVID-19 Update: அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1432 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3iBZirX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support