Sunday, November 28, 2021

திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

திருச்சி அருகே செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமாரை முன்விரோதம் காரணமாக கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3lcmH4z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support