Saturday, November 27, 2021

கத்திமுனையில் 60 லட்சம் மதிப்புள்ள நகை ,கார் கொள்ளை!

பிரபல நகைக்கடை உரிமையாளரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய மர்மநபர்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான, 105 சவரன் தங்கநகை 9கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

from Tamil Nadu News https://ift.tt/31ayKs6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support