Friday, December 10, 2021

யானைகள் இறப்பு; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இதைத்தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3pJas0O
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support