ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இதைத்தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/3pJas0O
Friday, December 10, 2021
Home »
Tamil News
» யானைகள் இறப்பு; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை







0 comments:
Post a Comment