Thursday, December 9, 2021

’கொள்ளையர்களின் கரிசனம்’ உரிமையாளருக்கு செலவுக்கு வைத்துவிட்டு எஞ்சிய நகை, பணம் கொள்ளை

திருக்கோவிலூர் அருகே முதியவரின் கை கால்களை கட்டி போட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் 13 பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3DHt2LL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support