சர்வதேச அளவில் கொரோனா வைரசின் புதிய வகையான ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
from Tamil Nadu News https://ift.tt/3lC5p0L
Saturday, December 4, 2021
Home »
Tamil News
» Omicron: 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! மத்திய அரசு கடிதம்!







0 comments:
Post a Comment