Sunday, July 24, 2022

கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/iA7xtcS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support