Thursday, July 28, 2022

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/dqbB2ro
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support