கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணை குழுவை நியமிப்பது சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/wQzXCjp
Monday, April 17, 2023
Home »
Tamil News
» கலாஷேத்ரா பாலியல் தொல்லை சம்பவம்! முக்கிய முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்!







0 comments:
Post a Comment