சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
from Tamil Nadu News https://ift.tt/2VDyOaf
Sunday, April 30, 2023
Home »
Tamil News
» தஞ்சாவூர்: சோழ தேசத்தில் கம்பீரமாக வந்த பெரிய தேர்..! களைகட்டிய சித்திரை பெருவிழா







0 comments:
Post a Comment