Friday, May 12, 2023

பல் பிடுங்கப்பட்ட சம்பவம்: சிபிசிஐடியால் விசாரிக்க முடியாது - பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சொல்வது என்ன?

சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்  செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/WSQnbmp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support