நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவருக்கு காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் அபராதத் தொகை விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/PSWDT9U
Monday, May 29, 2023
Home »
Tamil News
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டுநருக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்..!







0 comments:
Post a Comment