காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமர் மோடியை சந்தித்தபோது நாட்டின் முன்னேற்றத்துக்காக உங்களுக்கு கை கொடுப்போம் என தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/eFf9ijM
Sunday, July 23, 2023
Home »
Tamil News
» ’உங்களோடு இணைந்து பணியாற்ற தயார்’ மோடியிடம் நானே சொன்னேன் - துரைமுருகன்







0 comments:
Post a Comment