Tuesday, July 11, 2023

கடநட வசரணகக அபப எதரபப இபபத பரடடம - ஓபஎஸ-ன மறறர யடரன

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.   

from Tamil Nadu News https://ift.tt/y4oI1kF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support