Monday, January 1, 2024

2024 புத்தாண்டை கருப்பு கொடிகளை ஏற்றி கவலையுடன் வரவேற்ற சென்னை மீனவர்கள்

2024 புத்தாண்டை சென்னை எண்ணூர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி வரவேற்றுள்ளனர். அண்மையில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   

from Tamil Nadu News https://ift.tt/V9D07O6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support