Wednesday, January 24, 2024

கோவை கார் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் - மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு..!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இரண்டு பேர் மீது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.  

from Tamil Nadu News https://ift.tt/STGs48p
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support