5ஆம் தேதி சூறாவளிக் காற்று வீசும் என்பதால் லட்சதீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/bUS6s1x
Monday, January 1, 2024
Home »
Tamil News
» 5 ஆம் தேதி சூறாவளிக் காற்று வீசும்... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்







0 comments:
Post a Comment