தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
from Tamil Nadu News https://ift.tt/2KPE73R
Friday, August 16, 2019
Home »
Tamil News
» 1.80 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!







0 comments:
Post a Comment