Tuesday, August 13, 2019

பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார். யார் காலில் விழுந்தார் என்பது நன்கு தெரியும்: அழகிரி

எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2OPEf8P
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support