2015 ஆம் ஆண்டில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 740 டன் வெடிக்கும் ரசாயன அம்மோனியம் நைட்ரேட், சென்னை நகரின் வடக்கே மணாலியில் அமைந்துள்ள ஒரு தனியார் கொள்கலன் சரக்கு நிலையத்தில் (CFS) பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் வியாழக்கிழமை (August 6, 2020) தெரிவித்தன.
from Tamil Nadu News https://ift.tt/31ncXJY
Thursday, August 6, 2020
Home »
Tamil News
» மக்கள் அச்சம் வேண்டாம், சென்னையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை







0 comments:
Post a Comment