தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை துடைக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
from Tamil Nadu News https://ift.tt/33vH7NO
Thursday, August 6, 2020
Home »
Tamil News
» ஆசிரியர் நியமனம்: எம்.பி.சி பிரிவுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் சமூக அநீதி- PMK







0 comments:
Post a Comment