Saturday, October 10, 2020

விஷ்ராந்தி முதியோர் இல்ல நிறுவக தலைவர் திருமதி சாவித்ரி வைத்தி காலமானார்

தன்னலமற்ற சமூக சேவகரும்,ஆதரவற்ற முதியோர் நலனுக்காகத் தன்னை, தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவருமான திருமதி சாவித்திரி வைத்தி அவர்கள் காலமாகி விட்ட செய்தி வருத்தமளிக்கிறது. குரலற்றவர்களின் குரலாக விளங்கிய அவர்,’சாவித்திரி அம்மா’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர்; 1978 ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பெற்ற விஸ்ராந்தி, சென்னையின் முதல் முதியோர் இல்லம். 

from Tamil Nadu News https://ift.tt/2SGO7AG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support