தன்னலமற்ற சமூக சேவகரும்,ஆதரவற்ற முதியோர் நலனுக்காகத் தன்னை, தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவருமான திருமதி சாவித்திரி வைத்தி அவர்கள் காலமாகி விட்ட செய்தி வருத்தமளிக்கிறது. குரலற்றவர்களின் குரலாக விளங்கிய அவர்,’சாவித்திரி அம்மா’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர்; 1978 ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பெற்ற விஸ்ராந்தி, சென்னையின் முதல் முதியோர் இல்லம்.
from Tamil Nadu News https://ift.tt/2SGO7AG
Saturday, October 10, 2020
Home »
Tamil News
» விஷ்ராந்தி முதியோர் இல்ல நிறுவக தலைவர் திருமதி சாவித்ரி வைத்தி காலமானார்







0 comments:
Post a Comment