Monday, October 26, 2020

ஸ்டாலினைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டி - முதலமைச்சரை எச்சரிக்கும் துரைமுருகன்

தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டி அநாகரிக அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலினைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3osGugc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support