Thursday, October 15, 2020

‘தமிழினத் துரோகி" முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது: வைகோ கோரிக்கை

தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் "இனிய நாள்" என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 

from Tamil Nadu News https://ift.tt/3dswb6J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support