தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார்.
from Tamil Nadu News https://ift.tt/3gbLJwV
Friday, December 4, 2020
Home »
Tamil News
» J.Jayalalithaa: இரும்புப் பெண்மணி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்







0 comments:
Post a Comment