கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
from Tamil Nadu News https://ift.tt/3hhfIGt
Saturday, May 8, 2021
Home »
Tamil News
» கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மே10ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்







0 comments:
Post a Comment