Thursday, May 13, 2021

கொரோனா எண்ணிக்கையில் புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று 30,621 பேர் பாதிப்பு, 297 பேர் பலி

இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,621 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆக உயர்ந்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3yb21P6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support