Sunday, May 16, 2021

டவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்

கடுமையான சூறாவளியான Tauktae புயலில்,  இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும்,  5,600 படகுகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

from Tamil Nadu News https://ift.tt/3fo2BjY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support