Thursday, May 6, 2021

'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்!!

'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’ என்கிற வரிகளைப் பாடி சினிமா ரசிகர்களின் மனங்களில் விதையாய் விழுந்த அவரது குரல், பலருக்குள் நம்பிக்கை என்னும் செடியை வளர்த்தது. 

from Tamil Nadu News https://ift.tt/2QPpmFt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support