தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/3y1253U
Thursday, May 13, 2021
Home »
Tamil News
» தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: புயலாக மாறலாம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மீனவர்களுக்கு எச்சரிக்கை







0 comments:
Post a Comment