Friday, November 12, 2021

புகழேந்தி: ரூ.8000 கோடி முறைகேடு செய்த எடப்பாடி மற்றும் வேலுமணியை கைது செய்ய வேண்டும்

மத்திய, மாநில அரசு நிதிகளில் 8000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கோருகிறார்

from Tamil Nadu News https://ift.tt/31VHEKi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support