Friday, November 12, 2021

பதைபதைக்க வைக்கும் காட்சி! சி.பி.ஐ. பிரமுகரை வெட்டிக்கொன்ற சம்பவம்!

நீடாமங்கலம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் தமிழார்வன் கொலையில் தொடர்புடைய பூவனூர் ராஜ்குமார்(33), மனோஜ் (23), பாடகச்சேரி மாதவன்(23), அறையூர் சேனாதிபதி (25), எழிலரசன் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/3onMuHJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support