Monday, November 8, 2021

சென்னை மாநகராட்சியை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!

2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

from Tamil Nadu News https://ift.tt/3BSNwAl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support