Saturday, November 13, 2021

தமிழக அரசு உழவர்களை கண் போல் பாதுகாக்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

from Tamil Nadu News https://ift.tt/3wGSijc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support