Saturday, November 13, 2021

மாணவி தற்கொலை செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - சசிகலா

கோவை மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்ட நிலையில். அவர் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

from Tamil Nadu News https://ift.tt/3Him5no
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support